புதன், 3 ஆகஸ்ட், 2011

கார்பன் கூட்டாளி: கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and...

கார்பன் கூட்டாளி: கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and...: "உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக.. கடவுளின் இருப்பை விளக்கும் நம் பல்வேறு முயற்சிகளில் ஒன்று இந்த காலம் மற்றும் வெளி பற..."

சனி, 11 ஜூன், 2011

நிதர்சனங்கள்: சுடர்மாளிகையில் ஓர் சொற்ப்போர்... சமூக புரட்சியாளர...

நிதர்சனங்கள்: சுடர்மாளிகையில் ஓர் சொற்ப்போர்... சமூக புரட்சியாளர...: "தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் தஞ்சை மாவட்ட ஆட்சியரால் என்னை சிறைப்படுத்தப்பட்ட நாள் 9.8.1993 பழனி பாபா வயது - 43 சிறைவா..."

செவ்வாய், 15 மார்ச், 2011

அறிமுகம்

                             பிஸ்மில்லாஹ்ஹிர்ரகுமன்னிர்ராஹீம்   
அஸ்ஸலமு அழைக்கும்.,

இந்த உலகத்தை  படைய்ட்டு பரிபாலிக்கும் இறைவன் ஒருவன்வ்னுக்கே எல்லாஹ் புகழும் 
சமிப காலமாக இஸ்லாதை தவராக விளங்கி கொனடவர்களில் இவரும் ஒருவர் அவர்  

//குர்ஆன் முரண்பாடுகள் :ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும் ? //

குரானில்  முரன்படுகளா! ஆரம்பம்மா அமர்க்களம்

முரண்பாடுகள் என்றால்  என்ன என்று முதலில் தறிந்து கொள்ளுங்கள்

//குர்ஆன் 76:5 மற்றும் 37:6-8 கீழ்கண்ட வாறு கூறுகிறது:
அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம். (குர்ஆன் 76:5)

நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்). (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள். (குர்ஆன் 37:6-8)
//குர்ஆன் 15:16-18, 55:33-35ம் வசனங்களை நாம் பார்க்கும் போதும், இதைப்பற்றியே கூறுவதைப்போல் இருக்கின்றது.

அல்லாஹ் சாத்தானின் மீது எறிவதற்காகவா நட்சத்திரங்களை படைத்தார்? மேலானோர் கூட்டத்தின் பேச்சை சாத்தான் கேட்கக்கூடாது என்பதற்காகவா நட்சத்திரங்கள் படைக்கப்பட்டன? இது விஞ்ஞான உலகின் பார்வைக்கு முரண்பாடாக உள்ளது//
 
அய்யா முரண்பாடாக உள்ளது என்கிறிர்கள் சரி .ஆனால் நீங்கள் ஒன்று  
கவனதில் வைக்க வேண்டும் 
அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்
இன்ட வசன்னதின் படி வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம் என்று கூறுகிறான்  இது எப்படி

முரண்பாடு ஆகும். விஞ்ஞான பூர்வமாக இல்லை என்று நிறுபியங்கள் 

அடுத்து

//அல்லாஹ் சாத்தானின் மீது எறிவதற்காகவா நட்சத்திரங்களை படைத்தார்? மேலானோர் கூட்டத்தின் பேச்சை சாத்தான் கேட்கக்கூடாது என்பதற்காகவா நட்சத்திரங்கள் படைக்கப்பட்டன? இது விஞ்ஞான உலகின் பார்வைக்கு முரண்பாடாக உள்ளது//

இந்த காலதில் மனிதன்,நாய் போன்றவர்களே வானதிர்ற்கு செல்லும் போல்லுது ஏன்  ஷைத்தான் மீது நட்சத்திரங்களை எறியகூடாது? 

//இது விஞ்ஞான உலகின் பார்வைக்கு முரண்பாடாக உள்ளது//

விஞ்ஞான முரண்பாடு ஆதாரம் உள்ளதா!!! எங்கே காட்டுங்கள் ,அல்லாஹ் நட்சத்திரங்களை மனித இனம் பயன் பட படைதுல்லன்

 

மேலும் விளக்கம் தொடரும்(இன்ஷா அல்லாஹ் ) ................. விளக்கம்

  http://naannaathigan.blogspot.com/2011/03/blog-post_2457.html

0 கருத்துரைகள்:

Post a Comment